முழுவீச்சில் தூய்மை பணிகள் கொரோனா தொற்றைத் தடுக்க ஆர் எஸ் ராஜேஷ் தீவிரம்

முழுவீச்சில் தூய்மை பணிகள் கொரோனா தொற்றைத் தடுக்க ஆர் எஸ் ராஜேஷ் தீவிரம்.
_______
கொரோனா நோய் தொற்றை முற்றிலும் கட்டுப்படுத்த புதுவண்ணாரப்பேட்டை சுனாமி குடியிருப்பு அடுக்குமாடி வீடுகள் மற்றும் இளைய முதலி தெருவில் உள்ள அடுக்குமாடி மளாக பகுதிகளில் இன்று வட சென்னை வடக்கு கிழக்கு மாவட்ட அ.திமுக செயலாளரும் தமிழ்நாடு நுகர்வோர் கூட்டுறவு இணையத்தின் தலைவருமான ஆர்.எஸ். ராஜேஷ் தீயணைப்பு ஊழியர்களுடன் இணைந்து கிருமிநாசினி நீரை தெளிக்கும் தூய்மை பணிகளை தீவிரப்படுத்தினார். இதில் மற்றும் விஎஸ் புருஷோத்தமன்,
இ. வேலு மேஸ்திரி ஒ.ஏ.ரவிராஜா பிரபா மகேஷ்குமார் இரா. முரளிமுருகன் புலிமுருகன் மற்றும் பகுதி வட்ட அதிமுகவினர் பலர் இருந்தனர்.


" alt="" aria-hidden="true" />


Popular posts
சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கு வருவதை தவிர்த்துக் கொள்ளுங்கள், அனுமதி சீட்டு வைத்திருந்தாலோ மாவட்டத்திற்குள் வருவதற்கு தடை
Image
கள்ளக்குறிச்சி அருகே கள்ளச்சாரயம் காய்ச்சிய 6 பேர் கைது மதுவிலக்கு காவல்துறையினரால் மடக்கி பிடித்து அதிரடி கைது
Image
மதுரை ஊர்வலம் விலங்குகள் பாதுகாப்பு அமைப்பிற்கு சட்டமன்ற உறுப்பினர் சரவணன் தேவையான பொருட்களை அளித்தார்
Image
கொரோனா ஊரடங்கால் வீடுகளில் முடங்கி கிடக்கும் பகுதி மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கிய சிவசேனா மாநில பொதுச்செயலாளர்
Image
புதுச்சேரி பாரததேவி பள்ளி: இலவச மாஸ்க் வழங்கல்
Image